தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : பரிசோதனை முடிவு
சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா பரிசோதனை…
சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா பரிசோதனை…
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.…
சென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது. இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு 4231 பேரில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து…
சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…