மின்சார சட்ட திருத்த மசோதாவால் மின்வாரியத்துக்கு இழப்பு : தமிழக முதல்வர் கடிதம்
சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…
சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…
மதுரை: மதுரையில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால், மாவட்டத்தில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை…