Tag: tn assembly

2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர்கூறினார். தமிழகத்தில்…

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம்! பாமகவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாமக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய நிலையில், அதற்கு பதில் அளித்த முதல்வர்…

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும்! அமைச்சர்களுக்கு பாடம் எடுத்த அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அமைச்சர்களுக்கு பாடம் எடுத்தார். அமைச்சர்களின் பதில் நீண்டு…

வணிகவரி, பதிவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருவாய்! பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி (ஏறக்குறைய 6 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்…

ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை வர கேரள அரசு மறுக்கிறது! பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இருந்தாலும் கேரள அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர்…

டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

ஆளுநர் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல்

சென்னை ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்/ தமிழக ஆளுநர் 10 சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்ரம்…

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்! பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு…

சென்னை: டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், திமுக…

டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் எடப்பாடிக்கும் சபாநாயகருக்கு காரசார வாதம் – அதிமுக வெளிநடப்பு…

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடைய காரசாரமான வாதம் நடைபெற்றது. இதையடுத்து சபாநாயகரின் முடிவை கண்டித்து,…

“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு….

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை , ஒரு வாரம், தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும் என பேரவையில் பேசிய…