சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…
சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…