போப் பிரான்சிஸ் மறைவு: தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் – மவுன அஞ்சலி….
சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்காக தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…