Tag: tn assembly

5ஆண்டுகளில் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் – 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் – மேலும் 14டைடல் பார்க்! ஆளுநர் உரையில் தகவல்…

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றும், 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,,…

விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலம், இருமொழி கொள்கை: ஆளுநர் உரையை வாசித்தார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர்…

சட்டம் ஒழுங்கு – ஆளுநர் உரை தீர்மானம் எதிர்த்து அதிமுக, பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

சென்னை: சட்டம் ஒழுங்கு மற்றும் ஆளுநரை உரையை படிக்காமலே ஆளுநர் உரை படித்ததாக தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

மைக் அணைப்பு – தேசியகீதம் அவமதிப்பு: ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன்? லோக்பவன் விளக்கம்…

சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது. 2026ம்…

ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு…

4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்…

5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்!

சென்னை: சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, புதியதாக 5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். சட்டப்பேரவை பட்ஜெட்…

தமிழக  சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேதி குரிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில்…

ஊர்ந்து…. தவழ்ந்து என பேச்சு: முதலமைச்சரை கண்டித்து பேரவையில் அதிமுக அமளி – பரபரப்பு…

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சி காலத்தை விமர்சித்துடன், ஊர்ந்து…. தவழ்ந்து என கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும்…

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான…