கடந்த 10ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் திருத்தப்படும்! பழனிவேல் தியாகராஜன்
சென்னை: கடந்த 10ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் திருத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர்…