Tag: Tamilnadu Government

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 75வயது சுதந்திர தினம் வரும்…

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி! தமிழகஅரசு தீவிரம்…

சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு…

குட்கா, பான் மசாலா போதைப்பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி,…

எழும்பூர் வேனல்ஸ் சாலை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையின் ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி…

20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா…

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரிப்பு! தமிழகஅரசு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தண்டனைகளும்…

கருணாநிதி பிறந்தநாளன்று சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் “கலைஞர் எழுதுகோல் விருது”! தமிழகஅரசு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3ந்தேதி அன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ரூ.5 லட்சம் பரிசு பணத்துடன் வழங்கி கவுரவிக்கப்படும் என…

விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம்! தமிழகஅரசு டெண்டர்…

சென்னை: முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. விவேகானந்தர் பாறை…

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது! தமிழகஅரசு

சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும் என்று தமிழகஅரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.…

பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முடிவு…

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…