Tag: Tamilnadu Government

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தமிழகஅரசு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தைப்பூச திருவிழா 10…

ஜல்லிக்கட்டு – வழிபாட்டுத்தலங்கள் மூடல்? புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும், வழிபாட்டுத்தலங்களை மூடவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி…

பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக…

நகைக்கடன் பெற்ற 35 லட்சம் பேர் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…

ஊழியர்கள் போராட்டம்: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சில பரிந்துரைகளைகளை வழங்கியுள்ளது தமிழகஅரசு!

சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக அங்கு பணியாற்றிய பெண்ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, சில பரிந்துரைகளைகளை தமிழகஅரசு, அந்த தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றி வரும்…

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை…

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தைப்…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…

கொரோனா கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற கைதிகளிடையே…