Tag: tamil

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம்…

நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து,…

மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண…

முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஆஸி வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ்…

விரைவில் 12,500 கிராமங்களுக்கு தடையின்றி இணைய சேவை – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தமிழ்நாட்டில் 12,500 கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தங்கு தடையின்றி Fiber Net மூலம் இணைய சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனியார்…

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

கொரோனா விதிமுறை மீறல்: லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு அபராதம் விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி…

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் கைது

காஞ்சிபுரம்: தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்.…

சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12 முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12- ஆம் தேதி முதல் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ…