Tag: tamil

16ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உள்ளது.…

சாதிவாரியாக தமிழகத்தை பிரிக்க சதித் திட்டம்? – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் கொங்கு நாடு தனியாக உருவாக்குவதான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை…

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து…

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27ம்…

திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துடன் அதிமுகவினர் பலரும் திமுகவில் இணைந்தனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான…

தமிழ் நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம்” – கனிமொழி

தூத்துக்குடி: தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன்…

விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர்…

நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில்…

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி…

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மார்த்தாண்டம்: குமரியில் நேற்று இரவு விடிய விடிய கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய…