மத்திய அரசு, மாநில அரசை கையேந்த வைக்கிறது – அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்
கன்னியாகுமரி : மத்திய அரசு பல்வேறு துறைகளை கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.…
கன்னியாகுமரி : மத்திய அரசு பல்வேறு துறைகளை கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.…
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் காலின் விரலில் முகக்கவசம் வைத்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறித்து ஒன்றிய அரசு…
புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும்…
சென்னை: 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…
புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய…
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…
சென்னை: தாய், மகள் இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல்…
சென்னை: அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்கியதில் 9,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை…
சென்னை: தமிழ்நாடு பிரீமியா் லீக் 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை (ஜூலை 17ம் தேதி ) சென்னையில் தொடங்குகின்றன. கொரோனா பாதிப்பு எதிரொலியாக…