சென்னை:
2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் இந்தாண்டே தொடங்கப்படும் தெரிவித்தார்.