சென்னை : புதிய வாகன நிறுத்தும் இடங்களைத் திறந்த முதல்வர்
சென்னை சென்னை மாநகரில் தி நகர், அண்ணா நகர் மற்றும் பெசண்ட் நகரில் புதிய வாகன நிறுத்தும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சென்னை…
சென்னை சென்னை மாநகரில் தி நகர், அண்ணா நகர் மற்றும் பெசண்ட் நகரில் புதிய வாகன நிறுத்தும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சென்னை…
அறிவோம் தாவரங்களை – சர்பகந்தா செடி சர்பகந்தா செடி. (Rauvolfia Serpentina) தென்கிழக்கு ஆசியா உன் தாயகம்! செம்மண் நிலத்தில் வளரும் சிறு செடி நீ! கி.மு.4.ஆம்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,58,84,425 ஆகி இதுவரை 23,07,128 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,74,122 பேர்…
நாயன்மார்கள் வரலாறு – பகுதி 1 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில்…
சென்னை விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் ஆதரவாக டிவீட் பதிந்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…
ஜம்மு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,40,849 பேர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,40,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,40,849 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…