சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,40,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,379 பேர் உயிர் இழந்து 8,24,024 பேர் குணம் அடைந்து தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,32,013 பேர் பாதிக்கப்பட்டு 4,113 பேர் உயிர் இழந்து 2,26,325 பேர் குணம் அடைந்து தற்போது 1,575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,688 பேர் பாதிக்கப்பட்டு 673 பேர் உயிர் இழந்து 53,557 பேர் குணம் அடைந்து தற்போது 458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,717 பேர் பாதிக்கப்பட்டு 770 பேர் உயிர் இழந்து 50,650 பேர் குணம் அடைந்து தற்போது 297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.