இன்று ஆந்திராவில் 97 பேர், டில்லியில் 154 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 97 பேர், மற்றும் டில்லியில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா…
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 97 பேர், மற்றும் டில்லியில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா…
வாஷிங்டன் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுத்ததாகக் கூறப்படுவதன் உண்மை புகைப்படம் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…
டேராடூன் உத்தரகாண்ட் மக்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடு…
டில்லி இந்தியாவில் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின்படி 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா பரவலுக்கு எதிர்ப்பு சக்திகள் தென்படுகின்றன. அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம்…
நியூயார்க் டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…
டில்லி கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது. அரபு நாடுகளில் சுமார் 2.30…
டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,15,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை இன்னும்…
திருவனந்தபுரம் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அரசு ஆதரவு டிவீட்டை அடுத்து டென்னிஸ் வீராங்கனை மரியா ஷெரபோவாவிடம் மலையாளிகள் மன்னிப்பு கோருவது குறித்த ஒரு செய்தி இதோ. ரஷ்யாவைச்…
நேபிடாவ் மியான்மர் நாட்டில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்புக் குழு வலியுறுத்தி உள்ளது. நெடுங்காலமாக ராணுவ ஆட்சியின்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,03,533 ஆக உயர்ந்து 1,54,862 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…