Tag: tamil news

இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் குடிநீர் கிடைக்கும்

கடலூர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,445 பேருக்கு கொரோனா தொற்று…

நாளை ரிசர்வ் வங்கி மீதான தவணை ஒத்திவைப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம்…

அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா : வங்கி நிர்வாகி புகார்

சென்னை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வரும் ஏப்ரல்…

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி நியமனம் : புதிய சர்ச்சை

டில்லி மத்திய அரசு புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் குறித்துப் பரிந்துரை செய்ய தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

கோவிஷீல்ட் தடுப்பூசி  இரு டோஸ்களுக்கான இடைவெளியை ஏன்  அதிகரிக்க வேண்டும் : முழு விவரம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40…

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை இலங்கைக்கு எதிரான ஐநா சபை தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் இலங்கையில் நடந்த இறுதிக்…