பள்ளி வாசல் பாங்கு ஓசை கேட்டு பிரசாரத்தை நிறுத்திய பினராயி விஜயன்
இடுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிரசாரத்தின் போது பாங்கு ஓசை கேட்டதால் பிரசாரத்தைச் சிறிது நேரம் நிறுத்தி உள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம்…
இடுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிரசாரத்தின் போது பாங்கு ஓசை கேட்டதால் பிரசாரத்தைச் சிறிது நேரம் நிறுத்தி உள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம்…
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு இல்லை எனத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம்…
செங்கம் சென்னை முதல் சேலம் வரை அமைய உள்ள 8 வழிச் சாலை எதிர்ப்பு போராளிகள் தமிழக முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி உள்ளனர்.…
ராய்ப்பூர் விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…
டில்லி உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக…
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.. வரும் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,45,719 ஆக உயர்ந்து 1,60,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,009 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,49,827 ஆகி இதுவரை 27,27,400 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,20,088 பேர்…
அருள்மிகு ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயிலில், அஷ்டாங்க விமானத்தின் கீழ் நின்ற, இருந்த,…
திருஷ்டி பரிகாரங்கள் என்னென்ன தெரியுமா? பொதுவாகக் கண் திருஷ்டி கழிக்கப் பல முறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு காண்போம் *ஆரத்தி, திலகம் விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும்,…