இந்த மாதத்தில் அதிக நாட்கள் வங்கிகள் விடுமுறை : ஒரு கண்ணோட்டம்
டில்லி இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது. எனவே மக்கள்…
டில்லி இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது. எனவே மக்கள்…
டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாளர் ஆணையம் அறிவித்துள்ளது தற்போது இந்தியாவில்…
டில்லி பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சிறுசேமிப்புக்கான வட்டி குறைப்பு உத்தரவை ஒரே நாளில் பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது மக்கள் மிகவும் நம்பகமான முதலீடாகக் கருதுவது அரசின்…
பழனி பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி…
சென்னை இன்று முதல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 100…
சென்னை சென்னையில் 378 தெருக்கள் கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்த பட்டுள்ளன.. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது., இதில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,20,669 ஆக உயர்ந்து 1,62,960 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,182 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,94,53,743 ஆகி இதுவரை 28,27,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,38,140 பேர்…
கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் இத்தலத்தின் மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி. இத்தலத்தின் தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் அமுதக்கிணறும் உள்ளன. இத்தல இறைவனாரை…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 39,544. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 39,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…