Tag: tamil news

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு

டில்லி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய அரசு வெகு நாட்களாக பான் கார்டுடன்…

பாஜகவை எதிர்க்க ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

கொல்கத்தா அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்து எதிரான பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில்…

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும்…

கர்நாடக முதல்வர் மீது ஆளுநரிடம் புகார் அளித்த கர்நாடக அமைச்சர்

பெங்களூரூ கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பணிகளில் முதல்வர் எடியூரப்பா தலையிடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் முதல்வராக எடியூரப்பா பதவியில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 31/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (31/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,86,673…

சென்னையில் இன்று 969 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16000 ஐ நெருங்கி உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,86,673 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…