Tag: Tamil Nadu government

பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.…

சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும்…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

தமிழக பணியாளர் நியமன ஆணைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் வழங்கப்படும் பணியாளர் நியமனம் தொடர்பான ஆணையில் தமிழ் புறக்கணிக்கப் படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அண்ணா, எம்ஜிஆர் நினைவிட…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சிபிஐக்கு மாற்றி தமிழகஅரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த…

பீகார் முசாஃபர்பூர் வன்கொடுமை போலவே பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி…

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்…

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: காட்டுயானையான சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை…

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…