பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு
கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.…