Tag: supreme court

தலைமைநீதிபதி மீதான பாலியல் புகார் : உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு

டில்லி: தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி எதிர்த்து சில வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் இன்று உச்சநீதிமன்றம் வெளியே போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.…

தலைமைநீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் வெளியே பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…. 20க்கும் மேற்பட்டோர் கைது

டில்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, உச்சநீதிமன்றம் வெளியே பெண் வழக்கறிஞர்கள், பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்…

50% விவிபாட் ஒப்புகை சீட்டு மேல்முறையீடு வழக்கு: 21 கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் !

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக் களுடன், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் குறைந்த பட்சம் 50 சதவிகிதமாவது ஒப்பிட்டு பார்க்க வேண்டும்…

விவிபாட் ஒப்புகை சீட்டு கணக்கிடுவது தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக் களுடன், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் சார்பில்…

பாலியல் புகார்: தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி?

டில்லி: உச்சநீதி மன்றத்தில் பரபரப்பையும், நீதிபதிகள் மீதான நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில…

மோடியிடம் மன்னிப்பு கேட்கவில்லை: ’நாட்டின் காவலாளி திருடன்’ கோஷம் தொடரும்! ராகுல்காந்தி

டில்லி : நான் உச்சநீதி மன்றத்தில்தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல என்றும், ‘சவுடிகார் ஷோர் ஹாய்’ கோஷம் தொடரும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று…

ரமலான் மாதம்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் ஆலோசனை

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ரமலான் மாதத்தில் வருவதால், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.…

ராகுல்காந்தி குடியுரிமை சர்ச்சை: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்,…

ரஃபேல் சீராய்வுமனு விசாரணையை ஒத்திவைக்க மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை

டில்லி: ரஃபேல் சீராய்வுமனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு தொடர்பாக புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல்…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தடை: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவில் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்…