ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில்
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி…