உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…