ராஜஸ்தானில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை
ஜோதியாசி ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரத்தைத் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர்…
ஜோதியாசி ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரத்தைத் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர்…
ஜெய்ப்பூர் இன்று பாஜக ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயரை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் கடந்த…
ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் விலகியுள்ளார். திஜாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக…
பிரதாப்கர் நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார்…
ஜெய்ப்பூர் நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத்…
ஜெய்ப்பூர் இன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின்5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரை அழகுபடுத்தும் திட்டத்தை அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. வழிபாட்டிற்காக 22 படித்துறைகளுடன் பல்வேறு பொழுபோக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்புச் சான்றிதழ்…
டில்லி ராஜஸ்தானில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய்,…