தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…
சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறினார். ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்…