Tag: rahul gandhi

ஆந்திராவில் நடிகர்களின் அரசியல் ஸ்டன்டை நமுத்துப்போகச் செய்துள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 41வது நாளாக இன்று தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதால் பயணக்குழுவில் உள்ள கட்சி…

வாக்குப்பதிவு நிறைவு: நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங். பொதுச்செயலாளர் வேணுகோபால்

டெல்லி; நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். வாக்குப்பதிவு மாலை 4.30மணியுடன்…

யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் வாக்களித்தார்… வீடியோ

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, அங்கு அமைக்கப் பட்டிருந்த ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் தனது வாக்கினை செலுத்தினார். அகில இந்திய காங்கிரஸ்…

டெல்லி தலைமை அலுவலகத்தில் சோனியா, பிரியங்கா, மன்மோகன்சிங் வாக்குப்பதிவு… வீடியோ

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலையொட்டி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கலதலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட…

ராகுலுடன் யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னர் வாக்குச்சாவடி…

கொச்சி: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தலைமை பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: டெல்லி தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய…

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவை நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்

கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு…

900 கி.மீ. நடைபயணம் நிறைவு… இந்திய ஒற்றுமை பயணத்தின் 34 வது நாள்…

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ.…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…

இந்திய ஒற்றுமை பயணம் : ராகுலுக்கு ஈடுகொடுத்த சித்தராமைய்யா…

தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது. கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில்…