அமெரிக்க (முன்னாள்) அதிபர் ரீகனை கொல்ல முயன்றவர் விடுதலை
நியூயார்க்: முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் இன்று மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.…
நியூயார்க்: முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் இன்று மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.…
டில்லி: நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது. நாடு…
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில்…
சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஒரேஒரு ஓட்டு போட்டார் போதும். இதற்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம்…
இந்தியப் பெருங்கடலில் உள்ள பல குட்டித்தீவுகள் அடங்கிய ஒரு குடியரசு நாடு மாலத்தீவுகள். தற்போது அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை யற்ற…
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி…
ரியோ டி ஜெனீரோ : ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி,…
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. கோவை காரமடை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி.…
புதுடெல்லி: நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.…
மேற்கத்திய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மூலம் ஆப்பிரிக்க தலைவர்களை மட்டுமே தண்டித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் செய்யும் மனித உரிமைமீறல்கள் தட்டிக் கேட்கப் படுவதில்லை.…