டெல்லியில் நேதாஜி சிலை மற்றும் கடமை பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரமாண்டமான நேதாஜி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, கார்டவயா பாத் (Kartavya Path) எனப்படும் கடமை பாதையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து…
டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரமாண்டமான நேதாஜி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, கார்டவயா பாத் (Kartavya Path) எனப்படும் கடமை பாதையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து…
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்…
டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார். அதைத்தொடர்ந்து இன்று மாலை பிரதமர்…
டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய…
சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர…
டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி…
சென்னை: “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசிய…
டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி…
சென்னை: நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள், முக்கிய சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளர். தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…