சென்னை: நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு  சென்னை உள்பட தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள், முக்கிய சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள்  வண்ண விளக்குகளால் ஜொலித்தன.