வயநாடு மக்களுக்கு உதவுங்கள்: பிரதமரிடம் போனில் உதவி கோரிய ராகுல்
டில்லி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதி மக்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ராகுல்காந்தி வலியுறுத்தினார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்…