சென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்
சென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா…
சென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா…
மும்பை சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த்…
டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
டில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவலில்…
ஜலந்தர் வேளாண் சட்டங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பஞ்சாப் விவசாயிகள் ஹேமா மாலினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
டில்லி பெட்ரோல் விலை மீண்டும் உயர்வடைந்து இன்று புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…
டில்லி இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பலர் விலகி வருவதால் 18% மட்டுமே தொடர உள்ளதாகவும் அதிலும் 36% பேர் பயன்பாட்டைக் குறைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.…
கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில்…
டில்லி வரும் குடியரசு தினத்தன்று விவசாய போராளிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கிட்டத்தட்ட இரு மாதங்களாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி…