Tag: Patrikai.com

கொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா…

நாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்…

திருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்

கன்யாகுமரி கன்யாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று கனிமொழி எம் பி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக…

சென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

கோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது? : பாரத் பயோ டெக் விளக்கம்

டில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கி உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா…

மக்களுக்கு நம்பிக்கை அளிக்க தடுப்பூசி போட்ட தலைவர்களும் மோடி- எடப்பாடியும் : காங்கிரஸ் எம் பி

ராஜபாளையம் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில்…

பொதுத்தேர்வை சந்திக்க இன்று முதல் பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்

கோவை இன்று முதல் தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது…

சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவர் சாந்தா மரணம்

சென்னை சென்னையில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை மரணம் அடைந்தார். நோபல் பரிசு பெற்ற சி வி ரமன்…

பொய்யாமொழி பிள்ளையார்

பொய்யாமொழி பிள்ளையார் விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை நெல் குத்தித் தந்த விநாயகர் என்றும் சொல்கிறார்கள்.…