Tag: Patrikai.com

ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…

ஏலத்துக்கு வந்த திநகர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது. சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு…

மதுரை : மது பாட்டில்கள், தாலிக்கயிற்றுடன் வந்து மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்

மதுரை சுயேச்சை வேட்பாளரான சங்கர பாண்டியன் மதுரை வடக்கு தொகுதியில் தாலிக்கயிறு, காலி மது பாட்டில்களுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வரும் 6 ஆம்…

முடிவு காணாத நிலையில் உள்ள உதகமண்டலம் பாஜக வேட்பாளர் தேர்வு

உதகமண்டலம் உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…

குடிமல்லம் சிவன் கோவில் வரலாறு.

குடிமல்லம் சிவன் கோவில் வரலாறு. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குடிமல்லம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஸ்வர்ணமுகி…

சீமானுக்கு ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே : வேட்பு மனு தகவல்

சென்னை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது ஆண்டு வருமானம் ரூ.1000 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முக்கிய தலைவர்கள் பலர் இன்று…

ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு : அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6 அன்று அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம்…

சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,38,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

பாஜக உறுப்பினரே இல்லாத எனக்கு எதற்குத் தேர்தல் வாய்ப்பு : வேட்பாளர் அதிர்ச்சி

மானந்தாவடி கேரள சட்டப்பேரவை தேர்தலில் மானந்தாவடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தாம் பாஜகவின் உறுப்பினர் கூட இல்லை என தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் வரும் 6…

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மாபெறும் தவறு : ரகுராம் ராஜன்

வாஷிங்டன் பொதுத்துறை வங்கிகளை இந்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் தவறான செயல் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார். நிதி…