Tag: Patrikai.com

அதிமுகவினர் குஷ்புவைத் தோற்கடிக்க சதிவேலை : அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் எச்சரிக்கை

சென்னை அதிமுகவினர் தங்கள் கூட்டணி வேட்பாளர் குஷ்புவைத் தோற்கடிக்க சதிவேலை செய்வதாக முன்னாள் பெண் உறுப்பினர் குஷ்புவிடம் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள…

கொரோனா : சென்னையில் 421 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

அசாமில் சிஏஏ அமலாகாது : ராகுல் காந்தி உத்தரவாதம்

லகோவால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 126…

கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க ஸ்வப்னா வற்புறுத்தல் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020…

கொரோனா தொற்று 3.2 கோடி நடுத்தர மக்களை ஏழைகள் ஆக்கியது : ஆய்வறிக்கை

டில்லி கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 3.2 கோடி நடுத்தர மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம்…

கொடைக்கானல் : 2 தினங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

கொடைக்கானல் கடந்த 2 தினங்களில் கொடைக்கானலில் மட்டும் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக…

பெண்களின் உடை குறித்த உத்தரகாண்ட் பாஜக முதல்வர் பேச்சால் கடும் சர்ச்சை

டேராடூன் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் பெண்கள் உடை குறித்து இழிவாக பேசியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் தொடர்ந்து நாகரீகமாக உள்ள பெண்கள்…

அதிமுகவினர் மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளனர் : உதயநிதி ஸ்டாலின்

ஓசூர் அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளனர் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில்…

முகக் கவசம் அணியாதோர் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க கோரி வழக்கு மனு தாக்கல்

டில்லி முகக் கவசம் அணியாத பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், மேற்கு வங்கம்,…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

சென்னை இன்றுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…