விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
விருதுநகர்: விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த…
விருதுநகர்: விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த…
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…
சென்னை: ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த்…
சென்னை: மறைந்த ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளராக இருந்தவர் சுந்தரராஜன். இவருக்கு வயது 67.…
காபூல்: தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர்…
சென்னை: புதிய கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்த…
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம்…
காபூல்: ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான்…