Tag: Parliament

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும்…

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…

இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கின்றனர்.. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

மணிப்பூர் குறித்து மோடியிடம் விளக்கம் கோரி நாடாளுமன்றத்தில் போராட எதிர்க்கட்சிகள் திட்டம்

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…

எதிர்க்கட்சிகள் அமளியால் திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது.…

நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த மோடி

டில்லி நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் ஆயினும், இன்று…

நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.…

ஆளுநரைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் விவாதம் : திமுக நோட்டீஸ்

டில்லி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற விவாதம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது. இந்த மழைக்கால…

மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் : அமைச்சர் உறுதி

டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…

மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

டில்லி நாளை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய அரசு 21 மசோதாக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள்…