Tag: order

"கபாலி" தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில்…

அக்.7 முதல் 18வரை: வினாடிக்கு 2000கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர்,…

பீகாரில் முழு மதுவிலக்கு ரத்து! உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

சென்னை: புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்…

டெல்லியில் சீன பட்டாசுக்கு தடை! அரசு அதிரடி உத்தரவு!!

டில்லி: டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.…

காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்

பெங்களூரு: இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி…

ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்:  பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு  23-ஆம் புலிகேசி!

1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது. நீதி கிடைக்குமா? என…

விவசாய நிலத்தை திருப்பி கொடு! டாடாவுக்கு  உச்சநீதிமன்றம் நெத்தியடி!

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு! 

புதுடெல்லி: ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ…