ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் : வி கே பால்
டில்லி நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உருமாறிய…
டில்லி நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உருமாறிய…
மும்பை மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில்…
லண்டன் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரானுக்கு உலகில் முதல் முறையாக இங்கிலாந்தில் ஒருவர் பலியானதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 657பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
டில்லி இந்தியாவில் நேற்று 8,55,692 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையும் 38ஆக உயர்ந்துள்ளதுரு.…
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்கிரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும்…
டில்லி ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை ஐ சி எம் ஆர் குழு வடிவமைத்துள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய…
திருவள்ளூர் உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். நேற்று திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா…
மும்பை: ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசின் பிறழ்வு தொற்றான, வீரியம்மிக்க தென்னாப்பிரிக்க வைரசான ஒமிக்ரான்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.…