Tag: of

பெரியகுளம் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4,000 டன் மூலப்பொருட்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.…

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர்…

தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்-ஐ திமுக நாடாளுமன்ற…

இன்று சந்திக்கிறார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி

புதுடெல்லி: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தெலுங்கானாவில் உள்ள கட்சித் தலைவர்களை…

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தப் போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.…

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள்…

தமிழகத்தின் உரிமையை காக்கவே டெல்லிக்கு சென்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில்…

ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறப்பு

சேலம்: ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன்…

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம்…