சென்னை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள...
டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள உத்தரவில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, உயர்மட்ட...
புதுடெல்லி:
நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ப.சிதம்பரம். நேஷனல் ஹெரால்ட்...
புதுடெல்லி:
டெல்லி, காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார்.
இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை...
சென்னை:
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு...
சென்னை:
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த...
சென்னை:
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி,...
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐ.ஏ.எஸ் பொறுப்பு தலைவராக...
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம்...
சென்னை:
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...