Tag: of

கொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே…

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

கடனை திருப்பி செலுத்ததாத மால்-ஐ கையகப்படுத்தியது பெடரல் வங்கி

கொச்சி: ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான பெடரல் வங்கி, வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால், திரிசூர் கொடுங்கல்லூரில் இயங்கும் ஷாப்பிங் மால் ஒன்றை…

100 ஆண்டு கால சிறந்த பெண்களுகான பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்

அமெரிக்கா: கடந்த 72 ஆண்டுகளாக டைம் இதழ் ஆண்டில் சிறந்த மனிதர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. வழக்கமாக ஜனாதிபதி அல்லது பிரதமர் அல்லது பிரபலமான தொழிலதிபர்கள்…

ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…

போட்டிப்பேரவை: கேலி செய்யும் நோக்கமில்லை! துரைமுருகன் சொல்கிறார்!!

சென்னை: எங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்கிறார் போட்டி பேரவை கூட்டத்தலைவர் துரைமுருகன். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…