Tag: news

ஆகஸ்ட் 9: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை…

ஆக. 12ல் வயநாடு செல்கிறார் ராகுல்

புதுடெல்லி: வரும் 12ம் தேதி தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு ராகுல் செல்கிறார். உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி…

தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

சென்னை: “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023″ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல்,…

பிரபல இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: பிரபல இயக்குனர் இயக்குனர் சித்திக் கவலைக்கிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக், 1986 ஆம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ‘…

தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்: சைபர் கிரைம்

சென்னை: தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் டிஜிபி சஞ்சய் குமார்…

மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி

சென்னை: மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள…

7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

ஆகஸ்ட் 8: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை…

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம்…

மணிப்பூர் விவகாரம்: நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மே மாதம்…