Tag: news

வரும் 2-ஆம் முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து…

விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தஞ்சை: விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை…

கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா? என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய…

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி…

மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி…

OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளின் விளைவாக மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. 2019ஆம்…

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை…

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள்…

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின்…

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை: திமுக கழக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் – மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா,…