ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது.…