Tag: Nagpur

மகாராஷ்டிரா ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி… பலர் கவலைக்கிடம்…

நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின்…

நாக்பூர் : வாடிக்கையாளர்களே நறுக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பஞ்சமில்லாமல் வெங்காயம் வழங்கும் உணவகம்

வெங்காயம் விலை கண்ணீர் வரவைத்த போதும் நாக்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வழங்கப்படுகிறது. பல்வேறு ஊர்களில் உள்ள சாலையோர உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள்…

பாஜகவில் விசாரணை அமைப்புக்கு பயந்து இணைகின்றனர் : கார்கே கண்டனம்

நாக்பூர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்கு பயந்து பலர் பாஜகவில் இணைவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன…

ஐதராபாத் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் ஜபல்பூரில் இருந்து ஐதராபாத்சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள…

“நான் உயிருடன் இருப்பதே ஆச்சரியமான விஷயம்” நாக்பூர் சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலையான பேராசிரியர் சாய்பாபா பேட்டி

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பலகலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா நேற்று விடுதலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாக சிறையில்…

இன்று நாக்பூரில் காங்கிரஸ் பிரமாண்ட பொதுக்கூட்டம்

நாக்பூர் இன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் 139-வது ஆண்டு நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது.…

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக்

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக் மிகவும் பழமையான (400 ஆண்டுகள்) மற்றும் புகழ்பெற்ற கோட்டை-கோயில். ராம் மந்திர், ராம் தாம் மற்றும் ராம்டெக் கோட்டை கோயில் எனப்…

36 ஆண்டுகளாக இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த ஆண்

நாக்பூர் ஒரு அரிய வகை நோயினால் 36 ஆண்டுகளாக ஒரு ஆண் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த அதிசயம் நாக்பூரில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்…

நாசிக் அருகே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 90 ரயில்வே கண்டெய்னர்கள் மாயம்… ரயில்வே அதிகாரிகள் திணறல்…

நாக்பூரில் இருந்து மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்திற்கு (JNPT) ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 90 ரயில்வே கண்டெயினர்கள் மாயமானது. 20 அடி நீளமுள்ள மொத்தம்…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம்… வழக்குப் பதிவு செய்தது இண்டிகோ நிறுவனம்…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 24 ம் தேதி…