Tag: Nagpur

40 ஆண்டுகளாக தொடரும் தாயைத் தேடும் பயணம்… நாக்பூர் அனாதை இல்லம் முதல் நெதர்லாந்து ஹீம்ஸ்டெட் நகர மேயர் வரை

1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த…

நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர் நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது/ நேற்று காலை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் விமான நிலையத்துக்கு வந்த மெயிலில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு…

வெடிகுண்டு மிரட்டலால் டெல்லி புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம்…

நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ  டி எம் இயந்திரம்  கொள்ளை

நாக்பூர் நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல்…

நாக்பூர் வன்முறை : முக்கிய குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் தகர்ப்பு

நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகர காவல்துறை…

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

நாக்பூரில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/. ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து…

ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்

நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…

கடும்  வன்முறையால் நாக்பூரில் 144 தடை உத்தரவு

நாக்பூர் நாக்பூர் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வன்முறையால் அங்கு 144 தட்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில்…

நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர்…