Tag: murder

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…

ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்

சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…

சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!

சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…

ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க! கருணாநிதி!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.…

விழுப்புரம்: திமுகவில் இன்னொரு நடைபயிற்சி கொலை!

விழுப்புரம்: விழுப்புரம் நகர திமுக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். திமுகவில் நடைபயிற்சி கொலைகள் தொடர்வது பரபரப்பாக பேசப்படுகிறது. விழுப்புரம் திமுக நகரச்செயலாளர் செல்வராஜ் காலை…

சுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மீது தாக்குதல்

திருவாரூர்: சென்னை சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும், திலீபன் மகேந்திரன்…

முன்னாள் எம்.பி. கொலை வழக்கு: முன்னாள் எம்.பிக்கு தூக்கு தண்டனை

கொழும்பு: இலங்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்த வழக்கில் இன்னொரு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி,…

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…

ஒரு தலை காதலா? பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்!

கரூர்: கல்லூரி மாணவி முன்னாள் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு தலைக்காதல் விவகாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு…