Tag: murder

திருப்பூர் டாக்டர் கொலை: டெல்லி ஐகோர்ட்டில் தந்தை கணேசன் வழக்கு!

டெல்லி: திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

தற்போதைய செய்தி: வாழப்பாடி அருகே ரவுடி கொலை

சேலம்: வாழப்பாடி அருகே நடுரோட்டில் பிரபல ரவுடி வளத்தி விஜய் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்.

சுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மகேந்திரன் கைது

சுவாதி கொலை வழக்கில், தன் மீது அவதூறு பரப்புவதாக திலீபன் மகேந்திரன் என்பவர் மீது பா.ஜ.க. பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரை அடுத்து, திலீபன் மகேந்திரன்…

சுவாதி கொலை விவகாரம்: “கருப்பு என்னிடம் அகப்பட்டிருக்கிறார்!: பேஸ்புக் தமிழச்சி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, “பாஜக பிரமுகரான கருப்பு (எ) முருகானந்தம்தான் கூலிப்படையை வைத்துக்கொலை செய்தார்” என்று தமிழச்சி என்பவர் தனது முகநூல்…

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை: சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை…

எக்ஸ்ளூசிவ்:  “சுவாதியை நான் கொன்றேனா?”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி

சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ராம்குமார்…

எக்ஸ்ளூசிவ்: "பேஸ்புக்" தமிழச்சி மீது, "கருப்பு" முருகானந்தம் போலீசில் புகார்!

சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின் இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல்…

கோயம்பேடு:  வாலிபர் கொடூர கொலை! கொலையாளிகள் யார்?

சென்னை: 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி , உயிரிழந்தார்.…

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி: புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.…

லண்டன் கொலை… பிரிட்டிஷ் மக்களின் எதிர்வினை: தமிழக மக்கள் கற்பார்களா?

லண்டனில் இருந்து ரவி சுந்தரம்: தமிழகத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள். இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். இதே சமயத்தில் இங்கிலாந்து…