Tag: murder

ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை?: கமிஷனர் புன்சிரிப்பு

சென்னை சுவாதியை கொலை செய்ததா ராம்குமார் கைது செய்தது குறித்து இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சுவாதி…

சுவாதி கொலையாளி கைது:  இதுவரை நடந்தது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் நேற்று இரவு பத்து மணிக்கு குற்றவாளி ராம்குமார்…

"நுங்கம்பாக்கத்தில் நான் இருந்திருந்தால்…. !" : டாக்டர். ருத்ரன்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட விசயத்தில் பலரது ஆதங்கங்களில் முக்கியமானது, “பலர் முன்னிலையில் நடந்த அந்த கொடூர கொலையை அங்கிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்திருக்கிறார்களே..”…

நாம் நமது என்பதன் பொருளென்ன?  : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 3 இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி…

சென்னையில் அடுத்த கொலை

சென்னை: சென்னை நந்தனம் அருகே இரவில் ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அடையாறு ருக்மணி நகரை சேர்ந்தவர் ரவுடி வேலு (38). இவர் மீது பல்வேறு வழக்குகள்…

நான் தான் சுவாதி பேசுகிறேன்…

நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில்…

சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். கொலை…

‘வியாபம் ஊழல் வழக்கு: உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டாரா?

இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாம் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழலுக்கு நிகராகாது. ம.பி. பி.ஜே.பி. ஆட்சியில்…

15 வருடங்களாக காணவில்லை: ஊராட்சி மன்ற தலைவர் கொலையா?

தஞ்சாவூர்: 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர், கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா காடுவெட்டிவிடுதி ஆதிதிராவிடர்…

சென்னை: நடு ரோட்டில்  முதியவர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஜன்மய்யா சாலையில் வசிப்பவர் பாரஸ்மல். (வயது 60) அடகு…