Tag: murder

பெண்கள் கொல்லப்பட காரணங்கள்..: சொல்கிறார் “ராம்குமார்” வழக்கறிஞர்

சமீபத்தில் வாலியண்டியராக வந்து, ராம்குமார் வழக்கில் ஆஜரானவர் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி. “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்ளவில்லை” என்றெல்லாம் சொல்லி, ராம்குமாருக்காக…

மர்ம நபர்களால் வெட்டி ஒருவர் படுகொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று காலை ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. சென்னையைச் சேர்ந்த கலியான் (எ) ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் சங்கரன்…

புதுப்பெண்  உடல்கருகி சாவு:  கணவரே எரித்துக் கொன்றாரா?

மாவட்ட செய்தி: நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தை சேர்ந்த நாகராஜுக்கும், குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் படகு குழாம் பகுதியிர்ல வசித்து வரும்…

சுவாதியை தான் கொலை செய்யவில்லை :  ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கழுத்தை, காவல்துறையினருடன் சென்ற சிலர் தான் அறுத்ததாக, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்…

இன்னொரு சுவாதி.. தெலுங்கானாவில்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை போலவே ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பாஹின்சா நகரை…

6 வயது சிறுமி பலாத்கார கொலை! 16 வயது சிறுவன் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…

அமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்

வாஷிங்டன்: பெற்ற தாயே, தனது நான்கு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு…

மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 5 சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை…

"சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு!" : அமெரிக்கை நாராயணன்

சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,…

சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே!: அந்தணர் கழக  தலைவர் எஸ்.ஜெயபிகாஷ்

சுவாதி கொலை செய்யப்பட்ட உடனே, , “கொலை செய்யப்பட்டது பிராமண இனப் பெண். கொன்றது பிலால் என்ற இசுலாமிய இளைஞன்” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. பிராமண…